மருத்துவம் பார்க்க வசதியில்லை..! மனைவியை உயிருடன் புதைத்து கொலை செய்த கணவன்…

இந்தியாவின் கோவா மாநிலத்தில் உள்ள வடக்கு கோவா பகுதியை சார்ந்தவர் துக்காராம் (வயது 46). இவர் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் நிலையில்., இவரது மனைவியின் பெயர் தான்வி (வயது 44). தான்விக்கு கடந்த சில மாதங்களாகவே கடுமையான நோயால் அவதியுற்று வந்துள்ளார். இதனால் அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலைமை இருந்துள்ளது. மேலும்., துக்காராமின் வருமானத்தில் குடும்பம் இயங்கி வந்த நிலையில்., மருத்துவமனை செலவு மற்றும் குடும்ப செலவுகளை கவனிக்க இயலவில்லை. இதனால் மனதை கல்லாக்கிக்கொண்டு மனைவியை … Continue reading மருத்துவம் பார்க்க வசதியில்லை..! மனைவியை உயிருடன் புதைத்து கொலை செய்த கணவன்…